பாலவிகாஸ் என்றால் என்ன....
பால என்றால் மொட்டு
விகாஸ் என்றால் மலர்வது
மொட்டு மலர்வது போல சின்ன வயதிலே நல்ல விசயங்களை கற்று தந்தால் பின்னாளில் மிக நன்மையாக இருக்கும். அப்படி நான் கற்றதையும் கற்று கொண்டிருப்பதை புத்தகவடிவில் வந்திருப்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
இந்த வகுப்பு ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்களில் ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும் சுமார் 9 வருடங்கள் சொல்லித் தரும் படிப்பு...
அதில் முதல் மூன்று வருடங்கள் சின்ன சின்ன ஸ்லோகங்களும் அதன் தொடர்பாக உள்ள கதைகளும் நல்ல செயல்கள் பற்றி எல்லாம் எடுத்துரைப்பார்கள்...
அடுத்த மூன்று ஆண்டுகள்....அஷ்டோத்திரம்,ஸுப்ரபாதம்,இதற்கென பாடத்திட்டத்தில் உள்ள இராமயணம்,மகாபாரதம் போன்ற கதைகளும்,மேலும் உள்ள சில கதைகளும் பாடல்களும் கற்று தருவார்கள்...
அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகள்...பஜகோவிந்தம்,வாழ்ந்த சில பெரிய மகான்களில் கதைகள் என நம்மை பண்படுத்த வைத்து நாமும் இதனை சொல்லி தரும் அளவிற்கு தனித்திறமைகள் பல வளர்த்து கொள்ளும் வாய்ப்புகளை இந்த வகுப்புகள் மூலம் பல நிகழ்ச்சியில் பங்கு பெற வைப்பார்கள்.புத்தகத்தில் உள்ளதையும் சின்ன விளக்கங்களுடன் கொடுக்க முயற்சிக்கிறேன்.
பார்வையிட்டவர்கள்
இறை பிரார்த்தனையின் அடித்தளம்.
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
About Me
- Saranya
- Spreading goodness will gives the feeling of goodness only!Help ever Hurt Never is thing to follow in our life which is very simple
//பால என்றால் மொட்டு
ReplyDeleteவிகாஸ் என்றால் மலர்வது
மொட்டு மலர்வது //
gud information. thanks
regards,
ram
www.hayyram.blogspot.com