காலையில் எழுந்தவுடன் நாம் கைகளால் முகத்தை துடைப்போம்/கண்களை கசக்கவும் செய்யலாம்...இப்படி நாம் தினமும் அந்த கைகளில் இறைவனை நினைத்து கொண்டு ஸ்லோகமும் சொல்லலாம் என்பதை இந்த பதிவுல புரிந்து கொள்ளலாம். நம்பிக்கையோடு அந்த நாளை நாம் இறைவழிபாடு செய்து துவங்குகிறோம்...நன்மையாக அமையும். நன்றி.
No comments:
Post a Comment